மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
கென்ட்: ஹர்மன்பிரீத் கவுர் சதமடித்து உதவ, ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து …