IRCTC launches exciting tour package to chandigarh, Shimla and manali

IRCTC அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஒரு சிறு ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா! ஆனால் அதே நேரத்தில் செலவும் அதிகம் ஆகக் கூடாது என்ற எண்ணம் உள்ளதா? நீங்கள் உடனே IRCTC இன் இணையத்தளத்தைப் பார்வையிட வேண்டும். IRCTC உங்களுக்காக எப்போதுமே ஏதாவது ஒரு உற்சாகமான திட்டத்தை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் பதினொரு பகல்கள்…

Read More

ராக்கிகர்ஹியில் புதிதாக வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய சிந்து சமவெளி நாகரிக அருங்காட்சியகம்!

ஹரப்பா கலாச்சாரத்தின் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தின் தாயகமாக ஹரியானா மாற உள்ளது. சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி கலைப்பொருட்களை காட்சிப்படுத்தி ராக்கிகர்கியில் உலகின் மிகப்பெரிய ஹரப்பா கலாச்சார அருங்காட்சியகம் உருவாகவுள்ளது. Source link

Read More

இந்தியாவின் டாப் 10 பணக்கார கோவில்கள் இவைகள் தானாம்! அடேங்கப்பா இவ்வளவு சொத்து மதிப்பா?!

இந்தியாவில் உள்ள 500,000 க்கும் மேற்பட்ட கோவில்கள் நாட்டின் வளமான மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.  இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களின் அழகைக் காணவும், கட்டிடக்கலையை ரசிக்கவும், இந்திய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் பல லட்சக்கணக்கான பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகை தருகின்றனர். நவீனத்துவத்தின் இந்த காலக்கட்டத்தில், நம் கலாச்சாரம், சடங்குகள் மற்றும் Source link

Read More

மருத்துவச் சுற்றுலா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இனி ஆயூஷ் விசா மூலம் சுலபமாக பயணிக்கலாம்!

சுற்றுலாவில் சாகச சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, யாத்ரீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா, மலைப்பிரதேச சுற்றுலா போல மருத்தவச் சுற்றுலாவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கு சிறப்பு ஆயுஷ் விசா வகையை மத்திய அரசு Source link

Read More

இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் – ஆனால் இந்த இடம் ஏன் வாழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

எழுபது ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மீண்டும் சீட்டாக்கள் (சிறுத்தைகள்) கால் எடுத்து வைத்துள்ளன. இது உண்மையிலேயே மொத்த இந்தியாவிற்கும் ஒரு உற்சாகமான தருணம் தான்!  விமானத்தில் சீட்டா போன்று வரைந்து, நாடெங்கிலும் சமூக வலைதளங்களில் அனைவரும் பேசி மகிழ்ந்து இன்று மிக கோலாகலமாக சீட்டாவை நாம் வரவேற்றுள்ளோம். அதனைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே! Source link

Read More

60 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்படவுள்ள இந்த வரலாற்றுப் புனித பாதை!

கொரானா தொற்றுக் காரணமாக உலகமே முடங்கியது! பொருளாதாரம் முதல் சுற்றுலா வரை அனைத்துமே ஒரு ஆட்டம் கண்டுவிட்டது என்றே சொல்லலாம்! இப்போது அனைத்தும் சற்றுக் கட்டுக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சுற்றுலா லேசாக தலை தூக்குகிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பூடான் இந்திய எல்லைக் கதவுகள் செப்டம்பர் 23 ஆம் தேதியும், Source link

Read More